பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பொதுஜன பெரமுன தமது 17பேரைக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தே…
இதுவரையில் வெளியாகியுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் தனியாக கைப்பற்றியுள்ள சபைகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள்…
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் இது. தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கின்றது. இவ்வேளையில் வாக்காளர்களும் வேட்பாள…
முஸ்லிம் பெண்களில் சிலர் அணியும் முகத்தை மறைக்கும் ஆடையுடன் (புர்கா) வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதில் எந்தவித தடையும் கிடையாது என தேர்தல்கள்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவ…
மீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும். இறுதித் தி…
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு…
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நாமல் ராஜபக்ஷ எம்.பி. உரையாற்றிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட சர்ச்சையினால் சபை போர்க்களமாகி…
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பிற…
தேசிய அரசாங்கத்தில் மற்றுமொரு தொகுதி அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். …
புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவி பிரமாணங்கள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெர…
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர்கள் 10 பேருக்கும் பிரதி அமைச…
தேசிய அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் அடுத்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இன்னும் 50 அமைச்சர்…
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதன்படி, அமைச்சரவையில் 48 பேர் அடங்குகின்றனர…
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்பார்கள் எனத் தெரிவித்த சபை முதல்வரும் முன்னாள் அமைச்சருமான லக் ஷ்மன்…
புதிய, எட்டாவது பாராளுமன்றத்தின் அதி இளவயது உறுப்பினராக ஹிருணிகா பிரேமச்சந்திர இனங் காணப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 27 வயதாகிறது. கொழும்பு ம…
8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய சற்றுமுன்னர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எட்டாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வு இ…
8 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ள கரு ஜயசூரியவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, ரவ…
இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு எதிர்வரும் 01 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த அமர்வின் முக்கிய நிகழ்வாக சபாந…
இவ் அமைச்சரவை பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கட்சி வட்டாரங்களிலிருந்தும் அரசியல் வட்டாரங்களிலிருந்தும் உறுதிப்படுத்தப்பட்டவை. இறு…
Social Plugin