இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு எதிர்வரும் 01 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த அமர்வின் முக்கிய நிகழ்வாக சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். இதற்காக சபை உறுப்பினர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து, புதிய பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள சகல உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன், பிரதி சபாநாயகர், பாராளுமன்ற குழு பிரதித் தலைவர் ஆகியோர் தெரிவு இடம்பெறவுள்ளது.
0 Comments