பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நாளை 6ஆம் திகதி முதல் ஏற்றுக்கெகள்ளப்படும்.
இந்நிலையில், வேட்பு மனுக்கள் நாளை 6 ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.15 மணிவரை மாவட்ட செயலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படும். இறுதித் தினமான 13 ஆம் திகதி பகல் 12.00 மணியுடன் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது நிறைவடையும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


0 Comments