சிரச ரீ.வீயில் நேற்றிரவு ஒளிபரப்பான சட்டண அரசியல் விவாத நிகழ்ச்சி இன்று காலை 10 மணி முதல் மறு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அதுரலிய ரத்தன தேரர், ராஜித சேனாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் சட்டன அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments