Subscribe Us

header ads

எருக்கலம்பிட்டி M.J ஷஹீன் றிஷா சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்.


மன்னார் எருக்கலம்பிட்டி நான்காம் வட்டாரத்தைச்சேர்ந்த முஹம்மது ஜமால்தீன் ஷாஹீன் றிஷா அவர்கள் மன்னார் மாவட்ட நீதிபதியும் மஜிஸ்டிராட் நீதிபதியுமான ஆனந்தி கணகரத்தினம் முன்னிலையில் மான்னார் நீதிமன்றில் வைத்து அகில இலங்கை சமாதான நீதவானாக 19-09-2014 அன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் முஹம்மது ஜமால்தீன், ஸல்ஹா உம்மா தம்பதிகளின் புதல்வராவார்.
இவர் எருக்கலம்பிட்டியின் பிரபல சமூக சேவகரும் வர்த்தகரும் ஆவார்.
இவர் தற்போது புத்தளம் எருக்கலம்பிட்டியில் வாசித்து வருவது குறிபிடத்தக்கது.
 

Post a Comment

0 Comments