நான்காவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை சந்தித்து ;இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
ஈரானுக்கும்
இலங்கைக்குமிடையில் நிலவும் மிகவும் நெருங்கிய நட்புறவு குறித்தும் ஈரான்
வழங்கும் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதி இங்கு நினைவூட்டினார்.



0 Comments