Subscribe Us

header ads

கல்பிட்டி ப.நோ.கூ.சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் திருத்தியமைக்கப்பட்ட உள்ளது P.M.M.பாஹிம் தெரிவிப்பு.


கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கு சொந்தமான தற்போது இயங்காமல் இருக்கும் மண்ணெண்ணெய் நிரப்பும் நிலையத்தின் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடத்தை அமைத்து மண்ணெண்ணெய் நிரப்பு நிலைத்தை சீரமைக்க உள்ளதாக கல்பிட்டி ப.நோ.கூ.சங்க தலைவர் P.M.M.பாஹிம் தெரிவித்தார்.

-Rizvi Hussain-



Post a Comment

0 Comments