Subscribe Us

header ads

புதிய பஸ் நிலைய திறப்புவிழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் உத்தரவு.


கல்பிட்டி புதிய பஸ் நிலையம் நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருப்பதனால் பஸ்கள் நகர வீதிகளில் நிறுத்தி வைக்கப்படுவதினால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுவதினாலும்,கல்பிட்டியில் பஸ் நிலையம் இருந்தும் திறக்கப்படாமல் பெரும் குறையாக காணப்படுவதினால் உடனடியாக வெகு விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதேச சபை உறுப்பினர் A.J.M.தாரிக் அவர்களையும் ,பிரதேச சபை தலைவர்வரின் பிரத்தியோக ஆலோசர்களான அப்துல்லா சாப்,குமார் அவர்களிடமும் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கு அமைவாக  அவர்கள் புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்டதோடு ,திறப்பு விழாவிற்கு முன் மேற்கொள்ள வேண்டிய வேலை திட்டங்களை சம்பந்தமாகவும் பார்வையிட்டனர்,


அதே போல புதிய சந்தை கட்டிடத்தையும் பார்வையிட்டனர்.

-Rizvi Hussain-















Post a Comment

0 Comments