Subscribe Us

header ads

புகைப்படத்துறையில் புத்தளத்திற்கு இரண்டு புகழைத்தேடித்தந்த புழுதிவயல் M.N.M Farhan


வடமேல் மாகானம் அரச கலை விழா 2017 ஒளிப்படப் போட்டியில், புத்தளம் புழுதிவயலைச் சேர்ந்த எம்.என்.எம். பர்ஹான் இரண்டு விருதுகளை வெற்றிபெற்று புத்தளத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இப் போட்டியில் முறையே வர்ண ஔிப்படப்பிரிவில் 1-ஆம் இடமும், 3-ஆம் இடமும் என இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டு கருப்பு வௌ்ளைப் பிரிவில் 2-ஆம் இடமும், 2016 ஆம் ஆண்டு வர்ணப் பிரிவில் 3-ம் இடமும் பெற்றுக்கொண்டார்.

தனது வெற்றியில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளையும் பர்ஹான் தெரிவித்துக்கொண்டார்.

பர்ஹான் கலைப் பயணம் தொடர, தொழில் வளர Photon Art Club வாழ்த்துகின்றது.


Post a Comment

0 Comments