Subscribe Us

header ads

சம்மாந்துறையை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் Vinoj Kumar வாழ்த்துவோம்



அனைவரும் ஒன்றிணைந்து வாழ்த்துவோம் வாருங்கள்..... 

இன்றைய இளம் சமூகத்தை ஊக்கிவிக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. புகைப்படத்தில் இருப்பவர் எமதூர் சம்மாந்துறையை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் Vinoj Kumar . 

இவர் தனது 19 வயதில் 81 கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டுள்ளார் அதில் ஒரு சர்வதேச விருதினயும் 31 தேசிய விருதினையும் பெற்றுருக்கின்றார். இவர் எமதூரின் சொத்து என்றால் மிகையாகாது.

இவரை நேரில் சென்று வாழ்த்தக்கிடைத்தது. நீங்களும் அவரை வாழ்த்தி ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.






Post a Comment

0 Comments