Subscribe Us

header ads

மாணவியின் வாக்குறிதியை நிறைவேற்றிய மைத்திரி! மாணவர்கள் உச்ச கட்ட மகிழ்ச்சியில்


அனுராதபுரம் நிவந்தகச்சிய வித்தியாலய மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஜனாதிபதி அவர்கள் பேரூந்து வண்டியொன்றை அன்பளிப்பு செய்தார்.

ஜனாதிபதி அவர்கள் இதற்கு முன்னர் அனுராதபுரத்துக்கு விஜயம் செய்திருந்தபோது, அனுராதபுரம் நிவந்தகச்சிய வித்தியாலய 12 ஆம் ஆண்டு மாணவியான ஏ.டி.டி.சத்சரணி விடுத்த கோரிக்கைக்கமைய அந்த பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்காக 28 இருக்கைகளை கொண்ட பேரூந்தை குறித்த மாணவியிடம் ஜனாதிபதி அவர்கள் அன்பளிப்பு செய்தார்.






Post a Comment

0 Comments