Subscribe Us

header ads

கற்பிட்டி - நுரைச்சோலையில் பொலிஸ் மா அதிபா் தலமையில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

Jaseem Rahman - இலங்கை பொலிஸ் துறையின் 150 தினத்தை முன்னிட்டு கற்பிட்டி - நுரைச்சோலை நகரில் (அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில்)   பிராந்திய பொலிஸ் நிலையம், பொலிஸ்மா அதிபா் பூஜித வெயசுந்தர அவா்களின் தலைமையில் இன்று மாலை 4 மணியளவில்   திறந்து வைக்கப்பட்டது. 
மேற்படி நிகழ்வில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பாலித்த ரங்கோ, மற்றும் நவவி அவா்களும், வடமேல் மாகாண சபை உறுப்பினா் நியாஸ் அவா்களும், புத்தளம் மாவட்ட அதிபா் உட்பட இன்னும் முக்கியான பலா் கலந்து கொண்டனா். 










நன்றி: ரெட்பானா

Post a Comment

0 Comments