Subscribe Us

header ads

பொது இடங்களிலுள்ள தொழுகை அறைகளை மூட வேண்டும்..!! ஒரு நாளைக்கு ஒரு தடவை தொழுதால் போதுமாம்…-தஸ்லிமா நஸ்ரின்


சமூக வலைதளமான, ‘டுவிட்டரில்’ வங்கதேசத்தை சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், வெளியிட்ட ஒரு பதிவில் கூறியுள்ளதாவது:ஜெர்மன் பல்கலையில், தொழுகை அறைகள் மூடப்பட்டது, சிறந்த முடிவு.

இதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பள்ளி, கல்லுாரி, பல்கலை, நுாலகம், அலுவலகம், விமான நிலையம், சந்தை உள்ளிட்டபொது இடங்களில், தொழுகை அறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்; தொழுகை நடத்துவோர், தேவைப்பட்டால், தம் வீடுகளில் தொழட்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தஸ்லிமா நஸ்ரின் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘முஸ்லிம்கள், கடந்த காலத்தில், ஒரு நாளைக்கு, 50 முறை தொழுதனர்; பின், அது, ஐந்து முறையாக குறைக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையை, 1 ஆக குறைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது’ என்று கூறிருக்கிறார்.

Post a Comment

0 Comments