சர்வதேச வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்பிட்டி அல் அக்ஸா பாடசாலை நூலகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட வாசிப்பு,கட்டுரை,பேச்சு ,போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பிரதம அதிதிகளால் இன்று (13/11/2017 )பரிசில்,சான்றிதழ்,கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
பெரிய மாணவிகளும் நிகழ்சியில் பங்கு பற்றி வெற்றி பெற்று பரிசில்கள் பெற்றதும் குறிப்பிடதக்கது. இருந்தாலும் அவர்களுடைய புகைப்படம் பதிவிடப்படவில்லை
-Rizvi Hussain-
0 Comments