தற்போது அத்தகைய சம்பவங்கள் ஓய்ந்து விட்டன.
இந்நிலையில், நிட்டம்புவ வதுபிடிவல பிரதேசத்தில் வெள்ளை டிபன்டர் வாகனத்தில் வந்த சிலர் இருவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அருகில் உள்ள சி.சி.டிவியொன்றில் பதிவாகியுள்ளது.
எனினும் கடத்தப்பட்டவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதுடன். கடத்தல் தொடர்பில் கைதும் இடம்பெற்றுள்ளது.


0 Comments