Subscribe Us

header ads

தாயின் முயற்சியால் காப்பாற்றப்பட்ட சிறுவன் (காணொளி)

புதையலொன்றுக்காக பலி கொடுக்கும் நோக்குடன் சிறுவனொருவன் கடத்தப்படவிருந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.


எப்பாவல- கெலேஅமுனுகொலய பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவனின் வீட்டிற்கு கடந்த 10 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இரண்டு இனந்தெரியாதோர் வந்துள்ளனர்.

அவர்கள் வீட்டிலிருந்த பெண்ணின் கணவனைத் தேடியே வந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் வீட்டிலிருந்த சிறுவனை கட த்த முயன்றுள்ளனர். எனினும் சிறுவனின் தாயால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments