Subscribe Us

header ads

பிள்ளையை ரயில் முன் தள்ளிவிட முயன்ற தாய்: கண்டியில் சம்பவம்

தாயொருவர் , தனது பிள்ளையை புகையிரதம் முன் தள்ளிவிட முயன்ற சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.


எனினும் அவர்கள் இருவரையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இருந்த தண்டவாளத்தின் அருகில் வைத்தே குறித்த தாய் தனது 6 வயதான ஆண் பிள்ளையை புகையிரதம் முன் தள்ள முயன்றுள்ளார்.

எனினும் இதன்போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் மீட்டுள்ளனர். 

பிள்ளையை பராமரிக்க முடியாமையாலேயே இம்முடிவை எடுத்த தாக பிள்ளையின் தாயார் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments