மஹரகமையில் ஆயுர்வேத மசாஜ் நிலையமென்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 5 பெண்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பதுளை, பிலியந்தலை , கலேவேல மற்றும் வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 Comments