Subscribe Us

header ads

மஹிந்தவும் , சந்திரிக்காவும் ஒரே இடத்தில் , ஆனால் சந்தித்துக்கொள்ளவில்லை (காணொளி)

கண்டி ஶ்ரீ விஷ்ணு ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே மொஹான் பானபொக்கவிற்கு  ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதியும் , பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அஞ்சலி செலுத்தும் பொருட்டு அங்கு சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும் அங்கிருந்த பொதுமக்களுடன்  உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.



Post a Comment

0 Comments