ஹப்லா நஸ்மின் என்ற 25 வயதான மருத்துவர் , உணவு உட்கொண்ட பின்னர் திடீரென சுகயீனமுற்றதுடன் பின்னர் உயிரிழந்திருந்தார்.
வைத்தியசாலையில் உள்ள மருத்துவர்களுக்கான உணவகத்திலேயே அவர் மதிய உணவை உட்கொண்டுள்ளார்.
அவர் உட்கொண்ட அன்னாசிப் பழமே ஒவ்வாமையேற்பட காரணமென பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அவரது பெற்றோர்கள் சவுதி அரேபியாவில் வசிப்பதாகவும் , அவர்
கல்கிஸ்சையில் உள்ள உறவினரின் பராமரிப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments