Subscribe Us

header ads

ஆற்றினுள் விழுந்த மோட்டார் சைக்கிள்: இருவரைக் காணவில்லை (காணொளி)

அங்குருவெல்ல- குருகொட ஓயா ஊடாக அமைந்துள்ள அபாயகரமான சிறிய பாலமொன்றின் ஊடாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று ஆற்றினுள் விழுந்துள்ளது.

மேலும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் காணாமல் போயுமுள்ளனர்.

விருந்தொன்றை முடித்துக்கொண்டு இரவு வேளையில் பயணித்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமிந்த பிரதீப் (26) , என்ற ஒரு பிள்ளையின் தந்தையும், 21 வயதான இளைஞன் ஒருவனுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்களை தேடும் பணி தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments