Subscribe Us

header ads

கவலையாகத்தான் இருக்கிறது

சர்­வ­தேச கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற குமார் சங்­கக்­கா­ரவை வெற்­றி­யுடன் வழி­ய­னுப்ப முடி­யாமல் போனது கவ­லை­யா­கத்தான் இருக்­கி­றது. ஆனால் அவ­ருக்­காக தொடரைக் கைப்­பற்றி அந்த வெற்­றியால் சங்­காவை கௌர­விப்போம் என்று இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் தெரி­வித்தார் .
இந்­திய –- இலங்கை அணி­க­ளுக்­கி­டை­யி­லான 2ஆவது டெஸ்ட் போட்­டி­யோடு சங்­கக்­கார சர்­வ­தேசக் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்­வு­பெற்றார். இந்தப் போட்­டியில் இலங்கை அணி தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. காலியில் நடந்த முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணி வெற்­றி­பெற்­றது. இன்னும் மீத­மி­ருப்­பது ஒரே ஒரு போட்­டிதான்.

இந்தப் போட்­டியில் வெற்­றி­பெற்று தொடரை நாம் வென்று வெற்­றியை சங்­கா­வுக்கு பரி­ச­ளிப் போம் என்று மெத்தி யூஸ் தெரி­வித்தார்.

Post a Comment

0 Comments