மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால அவர்களின் தலைமையில் இன்று ஹிருனிகா
பிரபல கலைஞரான ஹிரான் யடோவிட்ட இருவரினதும் திருமண பதிவு மிகவும் எளிமையான முறையில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் சகிதம் நடைபெற்றது.
0 Comments