கல்வி அமைச்சும் தேசிய அருங்கலை பேரவையும் இணைந்து அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையே நடாத்திய " சில்ப நவோத - 2018" போட்டியில் முதலிடம் பெற்றமைக்கான பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28.05.2018 இல் Colombo BMICH இல் நடைபெற்றது.
கனிஷ்ட பிரிவில் கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் சுல்பி சுஜா இஸ்ஸத் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
0 Comments