Subscribe Us

header ads

மஹிந்த எதிர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சந்திரிக்கா தலைமையில் மந்திராலாசோனை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமயில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மந்திராலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டமைக்கு இந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அர்ஜூன ரணதுங்க, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கொழும்பு 7 இல்லத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments