Subscribe Us

header ads

முஸ்லிம் அடிப்­படைவாத அமைப்­புக்­களை தடை செய்­யவும் : பொது­பல சேனா வேண்­டுகோள்


பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு கர­கோஷம் செய்யும் இலங்கை முஸ்லிம் இளை­ஞர்­களால் எமது தனித்­து­வத்தை இழந்­துள்ளோம். இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்கள் அனைத்­தையும் தடை­செய்ய வேண்­டு­மென பொது­ப­ல­சேனா அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தியுள்­ளது.

கொழும்பு கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­பல சேனா அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வா­ய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அதன் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.
இலங்­கையில் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் தலை­தூக்கி வரு­வ­தாக நாம் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே கூறி வரு­கின்றோம். நாம் இந்த ஆபத்து எச்­ச­ரிக்கை சமிக்­ஞையை பல­முறை விடுத்தோம்.
இது முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக நாம் செய்த பிர­சா­ர­மல்ல. முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் தொடர்­பா­கவே எச்­ச­ரிக்­கைகள் விடுத்தோம். ஆனால் அன்று எம்மை இன­வா­திகள் என முத்­திரை குத்­தி­னார்கள். இன்று இலங்­கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவி­ர­வாத அமைப்பின் உறுப்­பி­ன­ராக இருந்­துள்­ள­தோடு சிரி­யாவில் நடத்­தப்­பட்ட விமானத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­துள்ளார்.
அன்று நாம் சொன்­னது இன்று உண்­மை­யென்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது. எனவே அர­சாங்கம் உட­ன­டி­யாக இலங்­கையில் இயங்கும் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களை தடை­செய்ய வேண்டும். பாது­காப்பு தரப்­பி­னரும் இவ்­வா­றான அமைப்­புக்கள் தொடர்­பாக விழிப்­பாக இருக்க வேண்டும்.
இலங்கை சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு சொந்­த­மான நாடு. இங்கு தமிழ்இ முஸ்லிம் என இனக் குழுக்கள் வாழ்­கின்­றார். ஆனால் அவர்­களை இலங்­கை­யர்­க­ளாக ஏற்றுக் கொள்ள முடி­யாது. 1970களில் இருந்து இலங்­கையின் தனித்­துவம் தொடர்­பாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது. ஆனால் இது நாட்டில் அமுலில் உள்­ளதா? இல்லை. இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடையில் கிரிக்கட் போட்டி நடக்கும் போது பாகிஸ்­தா­னுக்­காக இங்­குள்ள முஸ்லிம் இளை­ஞர்கள் கர­கோசம் செய்­கின்­றனர்.

அவர்­க­ளிடம் இலங்­கையின் தனித்­துவம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்ற கொள்கை எங்கு போனது. சிங்­கள பௌத்­தர்­களை பாது­காக்­கவே நாம் செயற்­ப­டு­கின்றோம். சிங்­க­ள­வர்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது என்­பதை ஏற்றுக் கொள்ள ரணில்இ மஹிந்தஇ சந்திரிக்காவால் முடியாதுள்ளது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகேவும் கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments