Subscribe Us

header ads

அதிமேகு ஜனாதிபதியின் ஊடக பிரிவின் விசேட அறிவித்தல்

நேற்று (26) ஆம் திகதி ஒரு சில தேசிய செய்தித்தாள்களில் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்களுக்கும் இடையில் நேற்று (25) சபாநாயகருடைய உத்தியோகப+ர்வ இல்லத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையற்றவை என்பதை அறிவிக்கின்றோம்.


Post a Comment

0 Comments