Subscribe Us

header ads

முதலமைச்சரின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு -படங்கள்


இன்று 26. வெள்ளிக்கிழமை ஏறாவூர் ஜாமியு அக்பர் ஜும்ஆப் பள்ளிவாயலில் (2500) இரண்டாயிரத்தி ஐநூறு பேர் கலந்து கொண்ட  இப்தார் நிகழ்வு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வுக்கு ஏறாவூரின் சகல பாகங்களிலும் இருந்தும் நோன்பாளிகள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.












Post a Comment

0 Comments