Subscribe Us

header ads

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் வசிக்கும் விஷேட தேவையுடையோருக்கான உபகரணம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.ஐ.எம்.மன்சூர், தண்டாயுதபாணி, ஆரியபதி கலபதி, துரை ராஜசிங்கம், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments