Subscribe Us

header ads

திருகோணமலையில் உணவு தேடி வீதிக்கு இறங்கிய மான்கள் (படங்கள் இணைப்பு)

திருகோணமலை, கோட்டைப் பகுதியில் வாழும் மான்கள் உணவும் தண்ணீரும் தேடி குடியிருப்புக்கும் கடைத்தெருவுக்கும் படையெடுக்கின்றன.

மனிதர்களுடன் வாழப் பழகிய இம்மான்கள் வீதிகளில் திரிவதால் வாகன விபத்துக்களிலும் சிக்குகின்றன.

கடைகளின் வாசலில் யாசகரைப்போல் உணவுக்கு ஏதாவது கிடைக்கும் வரை காத்துநிற்கின்றன.

நன்றி -TPT-




Post a Comment

0 Comments