இலஞ்ச ஊழல்
ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளும், எதிர்
தரப்பினருக்கிடையில் இன்று பாராளுமன்றில் கடும் வாக்குவாதம்
ஏற்பட்டதையடுத்து, சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மட்டுமன்றி, தற்போது கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments