அத்துடன், இன்றைய பாராளுமன்ற அமர்விலும் அவர் பங்கேற்கவுள்ளதாக அவரது சட்டத்தரணி யூ.ஆர்.த. சில்வா தெரிவித்துள்ளார்.
ஊழல்
மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பசில் ராஜபக்ஷவைக்
கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments