இன்று நடந்த கூட்டதின் போது அங்கிருந்த அறிவிப்பாளர் 100 தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி வரும்போது கைகளை தட்டி அவரை ஆரவாரம் செய்யும் படி கூறியும்
எவரும் மனமுகந்து கை தட்டாததால் மனமுடைந்த மஹிந்த மைதானதில் இருந்தே புறப்பட்டு சென்று விட்டார்.
எவரும் மனமுகந்து கை தட்டாததால் மனமுடைந்த மஹிந்த மைதானதில் இருந்தே புறப்பட்டு சென்று விட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் இந்த ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்தனர்.

0 Comments