Subscribe Us

header ads

எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் - மீண்டும் பொது அணி அன்னத்தில்


எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இந்த  ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பாக அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினரால் தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments