Subscribe Us

header ads

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை அதிகாலை தீ விபத்துக்குள்ளாகியுள்ளது


அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள பிரிவு இன்று அதிகாலை தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. 
தீயணைப்பு படையினரும்பொலிஸாரும் இணைந்து தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments