-அஸ்ரப் ஏ சமத்-
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புடன், இலங்கையின் அரசியல் களம் சூடு
பிடித்துள்ள நிலையில் அது தொடர்பான கட்டுரைகள், விவாதங்கள் , செய்திகளும்
பரபரப்படைந்து வருவது அறிந்ததே..
இந்நிலையில் இலங்கையின் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும்
முக்கியமான ஊடகமான பத்திரிகைகளில் நாளை ஞாயிற்றுக் கிழமை வெளியாகும்
பத்திரிகைகளின் தலைப்பு செய்திகள் இவை.











0 Comments