Subscribe Us

header ads

கொழும்பில் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான பொதுக்கூட்டம்; நவம்பர் 29

சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாடு தினத்தை முன்னிட்டு பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை குழு பொதுக்கூட்டம் ஒன்றை கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது.
பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கைக் குழுவின் இணைத் தலைவர்களான சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்னமுன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் ஏற்பாட்டுடனான இக்கூட்டம் நூலகச் சேவைகள் கேட்போர் கூடத்தில் நவம்பர் 29 ஆம் திகதி மாலை நடைபெறுகின்றன.
இதில் பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் எச். தார்சயிட் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments