Subscribe Us

header ads

சர்வதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர 23,24ஆம் திகதிளில் அரசாங்க ஊழியர்கள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும்: MY3


எதிர்வரும் டிசம்பர் மாதம் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில், தற்போது இடம்பெறும் சர்வதிகார ஆட்சியை முடிவுக்கொண்டு வரும்வகையில் அரசாங்க ஊழியர்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில்  தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 23,24 ஆம் திகதிகளில் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்த நிலையிலேயே பொவேட்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

Post a Comment

0 Comments