Subscribe Us

header ads

எச்சரிக்கை குறித்து உடன் அறிவிக்குமாறு அறிவிப்பு


தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் எதிர்பார்க்கப்படும் அனர்த்தங்கள் தொடர்பில், மக்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அரச முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

மேலும் கொஸ்லந்தை, மீரியபெத்தையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு பிரதேசத்துக்கு, பொதுமக்கள் வருகை தருவதையும் நிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments