Subscribe Us

header ads

சீன- இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து!

 ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கும் சீன வித்தியார்த்த பல்கலைக்கழகத்துக்குமிடையிலான இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று  கைச்சாத்திடப்படும்.

சீன உப வேந்தர் பேராசிரியர் வூ. யூவலின் ( Wa Vueliang) கலாநிதி என்.எல்.ஏ. கருணாரத்ன ஆகியோர் தலைமையில் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறும்.
நன்றி: news.lk

Post a Comment

0 Comments