Subscribe Us

header ads

இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதல்:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பலஸ்தீனியர்கள் பலி

லஸ்தீன அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் பயங்கரவாதிகள் நேற்று மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 5 சிறு பிள்ளைகளும் அடங்குவதாக அச்ச்ய்தியில் குறிபிடப்பட்டுள்ளது.
இதுவரை இஸ்ரேல் சுமார் 120 அப்பாவி மக்களின் வீடுகளிலும் பல அரசாங்கக் கட்டிடங்களிலும் சக்திமிக்க குண்டுகளை வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இ ந் நிலையில் காஸா மீதான தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments