Subscribe Us

header ads

ஜனாதிபதி தலைமையில அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு ஜுலை 17ஆம் திகதி!

 

முஸ்லிம்களின் புனித ரமழானை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள வருடாந்த இப்தார் நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி மாலை அலரி மாளிகையில் நடைபெறும்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இந்த  இப்தார் நிகழ்வில் , முஸ்லிம் அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை அமைச்சர்கள் ,உறுப்பினர்கள் ,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் முஸ்லிம் இயக்கங்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொள்வர்.

Post a Comment

0 Comments