Subscribe Us

அழிக்கபட்ட அனைத்து சொத்துக்களும் அரசாங்கத்தால் புனரமைக்கப்படும்.

தர்கா நகர் , அளுத்கம, பேருவளை மற்றும் கலவரத்தால் அழிக்கபட்ட பொதுமக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், அனைத்தும் அரசாங்கத்தால் புனரமைக்கப்படும். என ஜனாதிபதி அவரின் உத்தியோகபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments