பாகிஸ்தானில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1000 மைனர் கிரிஸ்தவ மற்றும் ஹிந்து பெண்கள் கட்டாய மத மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுவதாக Movement for Solidarity and Peace in Pakistan என்ற அமைப்பின் அறிக்கை தெரிவிப்பதாக பாகிஸ்தானின் முன்னனி நாழிதல் செய்திவெளிட்டுள்ளது.
கடந்த வருடத்தில் மட்டும் 700 கிரிஸ்தவ பெண்களும் 300 ஹிந்து பெண்களும் கட்டாய மத மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானில் வசித்துவரும் அதேவேளை பஞ்ஜாப் மாநிலத்தில் பெரும்பான்மையானவர்கள் வசிக்கின்றனர்.
Movement for Solidarity and Peace in Pakistan இன் அறிக்கைபடி 12 முதல் 25
வயது வரையான பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. சில கடத்தல் சம்பவங்கள் நீதிமன்றம் வரை சென்றும் கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண்கள் வேறுவழியின்றி திருமணம் செய்தவறுடனேயே வாழ சம்மதிப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Movement for Solidarity and Peace in Pakistan மற்றும் பாக்கிஸ்தான் தேசிய நீதி
அமைதி ஆணையமும் ( National Commission of Justice and Peace in Pakistan)
இணைந்து இது போன்ற குற்றச்செயல்களில் மக்கள் ஈடுபடுவதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் மட்டும் 700 கிரிஸ்தவ பெண்களும் 300 ஹிந்து பெண்களும் கட்டாய மத மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானில் வசித்துவரும் அதேவேளை பஞ்ஜாப் மாநிலத்தில் பெரும்பான்மையானவர்கள் வசிக்கின்றனர்.
Movement for Solidarity and Peace in Pakistan இன் அறிக்கைபடி 12 முதல் 25
வயது வரையான பெண்கள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. சில கடத்தல் சம்பவங்கள் நீதிமன்றம் வரை சென்றும் கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண்கள் வேறுவழியின்றி திருமணம் செய்தவறுடனேயே வாழ சம்மதிப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Movement for Solidarity and Peace in Pakistan மற்றும் பாக்கிஸ்தான் தேசிய நீதி
அமைதி ஆணையமும் ( National Commission of Justice and Peace in Pakistan)
இணைந்து இது போன்ற குற்றச்செயல்களில் மக்கள் ஈடுபடுவதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments