
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் சீராக இயங்குவதற்கு தேவையான
உபகரணங்கள் மற்றும் நிபுணர்களை வழங்கும் என கொழும்பிலுள்ள சீன தூதுவராலய
அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி
நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 Comments