Subscribe Us

header ads

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் சிந்தனையில் உருவான “கொழும்பு முகத்திடல்”

(S.I.M.Akram) 
நேற்று மாலை 6.45 மணிக்கு புத்தளத்தில்  “கொழும்பு முகத் திடல்” திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவம் புத்தளம் நகர பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பளருமான கௌரவ கே.ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.  புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸ்லி பெர்னான்டோ பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.


வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ என்.டீ.எம்.தாஹிர், எஸ்.எச்.எம். நியாஸ், புத்தளம்  பிரிவுக்கான ராணுவ  கட்டளை இடும்  அதிகாரி பிரிகேட் கமாண்டர் கமகே, மாவட்ட வீதி அபிவிருத்தி  அதிகார  சபை  பொறியியலாளர்  மோசஸ்  அருள்தாஸ்,  நகர சபை உறுப்பினர்கள், புத்தளம்  தமிழ்  பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.  Z.A. சன்ஹிர் ,பாடசாலைகளின் அதிபர்கள் , ஊர் மக்கள் உட்பட   பலரும் கலந்து சிறப்பித்தனர். 

Fotos: M.H.Hasni Ahmed
Thanks: Puttalam Online


_DSC2548
_DSC2615 _DSC2609   _DSC2681 _DSC2675 _DSC2674 _DSC2669 _DSC2666 _DSC2665 _DSC2656 _DSC2653 _DSC2634 _DSC2628 _DSC2625 _DSC2623  _DSC2601 _DSC2600 _DSC2586 _DSC2573 _DSC2554  _DSC2537  _DSC2519 _DSC2511 _DSC2498 _DSC2489 _DSC2419

Post a Comment

0 Comments