Subscribe Us

header ads

உற்சாகமாக பட் மின்ரன் விளையாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...(படங்கள் இணைப்பு)

தேசத்தின் மகுடம் 2014 தேசிய கண்காட்சியை முன்னிட்டு கேகாலை மகளிர் வித்தியாலயத்தில் உள்ளக விளையாட்டு அரங்கு நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.
இதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சம்பிரதாயமாக திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments