Subscribe Us

header ads

யாழ்ப்பாணத்தில் இன்றும் நெல்சன் மண்டேலா!

(கபிந்தரண்)
 
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில் நெல்சன் மண்டேலாவின் பெயரில் புத்தகக் கடை ஒன்று கடந்த மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகின்றது.

மண்டேலாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட வேலணையை சேர்ந்த முற்போக்கு இளைஞனான அரசு என்பவர் இப்புத்தகசாலையை அமைத்து இருந்தார்.

யாழ். பல்கலைக்கழக பட்டதாரியான இவர் இளமையிலேயே இறக்க நேர்ந்தது. மண்டேலாவும் இறந்து விட்டார்.

ஆயினும் இப்புத்தக கடை சிறப்பாக இயங்கி வருகின்றது.கனடாவில் இருந்து வெளிவருகின்ற வானவில் பத்திரிகையில் இப்புத்தகசாலை குறித்த குறிப்பு வெளியாகி உள்ளது.

Post a Comment

0 Comments