(கபிந்தரண்)

மண்டேலாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட வேலணையை சேர்ந்த முற்போக்கு இளைஞனான அரசு என்பவர் இப்புத்தகசாலையை அமைத்து இருந்தார்.
யாழ். பல்கலைக்கழக பட்டதாரியான இவர் இளமையிலேயே இறக்க நேர்ந்தது. மண்டேலாவும் இறந்து விட்டார்.
ஆயினும் இப்புத்தக கடை சிறப்பாக இயங்கி வருகின்றது.கனடாவில் இருந்து வெளிவருகின்ற வானவில் பத்திரிகையில் இப்புத்தகசாலை குறித்த குறிப்பு வெளியாகி உள்ளது.
0 Comments