பாகிஸ்தானைப் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வழக்கமான பரிசோதனைகளுக்காக கைபர் பக்துன்ஹ்வா மாவட்டத்தின் பன்னு நகரிலுள்ள தனியார் வைத்தியாலைக்குச் சென்றபோதே இப்பிரசவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 4 பெண் குழந்தைகளும் 2 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. தற்போது தாயும் பிள்ளைகளும் நலமாக உள்ளனர்.
இருப்பினும் மேலதிக அவதானிப்புகளுக்காக பன்னு நகரிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
வழக்கமான பரிசோதனைகளுக்காக கைபர் பக்துன்ஹ்வா மாவட்டத்தின் பன்னு நகரிலுள்ள தனியார் வைத்தியாலைக்குச் சென்றபோதே இப்பிரசவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 4 பெண் குழந்தைகளும் 2 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. தற்போது தாயும் பிள்ளைகளும் நலமாக உள்ளனர்.
இருப்பினும் மேலதிக அவதானிப்புகளுக்காக பன்னு நகரிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
0 Comments