Subscribe Us

header ads

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு SWOT

(Mafas SWOT)
 
இன்று மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தில்லையடி SWOT தொண்டர் குழுவினால் மனித உரிமைகள் சம்மந்தமாக பாடசாலை மாணவர்களுக்கு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்ட்டது. இக்கருத்தரங்கிற்கு பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதள்களும் வழங்கப்பட்டது .
 
இது  புத்தளம் WODEPT நிறுவனத்தின் அனுசரணையுடன் செல்வி  ஜெயந்தி ஆசிரியரின் ஆதரவில் நடைபெற்றது. இதில் வட மாகாண சபையின் உறுப்பினர் திரு அஸ்கர் MMC அவர்கள் கௌரவ விருந்துனராக பங்கேற்றார் என்பதும் குறிப்பிடதக்கது.
 










 

Post a Comment

0 Comments